தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் என புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் கருதுகிறது.
எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து மாநாடு ஒன்றை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.
ஏற்கனவே மே மாத தொடக்கத்தில் நடத்துவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால், பொருத்தமான இடம் கிடைக்காமல் போனதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 16 ஆம் நாள் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடத்தலாம் என கருதியுள்ளோம்.
இந்த நிகழ்வில் இதுவரை கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இசைவளித்துள்ளனர்.
- 1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
- 2.திரு.இராம.கி, பொறியாளர், சென்னை,
- 3.திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (இணைய வழி உரை/ தொலைபேசி உரை)
- 4.திரு.மணி.மு.மணிவண்ணன், சென்னை
- 5.பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி,
- 6. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருத்துக்களை ஒலி/ஒளி வடிவத்தில் பதிவு செய்ய இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.
நூல் வெளியீடு: தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா? என்ற நூல் வெளியிடப்படும்.
தொகுப்பு: இரா. இளங்குமரனார்.
இந்த நிகழ்வில் மேலும் சில தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள், மொழி அறிஞர்கள், நேரில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க இருக்கிறார்கள்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தொடர்புக்கு:
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825
4. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? – கருத்தரங்கம் – ஓர் அறிக்கை
5. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)
1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – தமிழ்மணத்தின் நிலைப்பாடு
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி 1
2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி 2
3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-3
4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-4
5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-5
6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-6
7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-7
8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-8
9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-9
10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-10/12
11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-11/12
12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் – பகுதி-12/12
திரு. செல்வா – தமிழ்வெளி
எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு
அன்புடையீர், வணக்கம்.
“தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்பவர்களின் இறுதிப் பட்டியல் இது. இப்பட்டியலில் பெயர் இடம்பெற்று பட்டறையில் கலந்துக் கொள்ள முடியாதவர்கள் அருள்கூர்ந்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். பெயர் பதியாமால் பலர் வாய்ப்புக் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஏதுவாக இருக்கும். பதிவு செய்து பெயர் விடுபட்டவர்கள் உடனடியாக தொடர்புக் கொள்ளவும்.
இறுதிப் பட்டியல்:
- திரு. பி.எஸ்.சந்திரமோன்,
- திரு. இரா.அ.அரசெழிலன்,
- திரு. மா.தமிழ்ப்பரிதி,
- திரு. கே. இராஜா,
- முனைவர் தி. நெடுங்செழியன்,
- திரு. செல்வமுத்துக்குமரன்,
- திரு. விக்ரம்,
- திரு. முத்துசிவகுமரன்
- திரு. என்.குமார்,
- தனலட்சுமி,
- எம்.ஆர்.மல்லிகா,
- முனைவர் எம்.இ.கிருஷ்ணகுமார்,
- முனைவர் எ.மணி,
- முனைவர் வி.மணி,
- திரு. சிவனந்தம்,
- திரு. டைடஸ்ராஜ்,
- திரு. எம்.இராமலிங்கம்,
- திரு. பாலு இரங்கநாதன்,
- திரு. எஸ்.பக்கிரிசாமி,
- திரு. இ.எழில்வசந்தன்,
- திரு. அருண்,
- திரு. எஸ்.சிவானந்தம்,
- திரு. எஸ்.சீனிவாசன்,
- சாந்தி,
- திரு. சையது முஸ்தபா,
- திரு. வைகை இராமலிங்கம்,
- மாலா ஜெயந்தி,
- திரு.ஜெயராமன்,
- திரு.கீழைஇலக்கியன்,
- திரு.வெங்கடேசன்,
- திரு.ஆர்.மணி,
- திரு.விஸ்வநாத்,
- திரு.டி.ஆர்.இராமலிங்கம்,
- திரு.இரா.முத்துராஜ்,
- திரு.ஆர்.ஆர்.இராஜ்குமார்,
- திரு.மு.பாலசுப்பிரமணியன்,
- திரு.சு.சண்முகசுந்தரம்,
- திரு.கோ.செழியன்,
- மேகலா செழியன்,
- திரு.எஸ்.சுவாமிநாதன்,
- திரு.இளையபாரதி,
- திரு.கணேஷ்,
- திரு.நீலவேந்தன்,
- திரு.எஸ்.ஆதிசங்கர்,
- கே.பழனிவேலு,
- தமிழ்ச்செல்வி புரூடஸ்,
- ஏ. பிரேமா ஆதிசங்கர்,
- எம்.இராஜாமணி,
- இராஜலட்சுமி,
- திரு.த. தண்டபாணி,
- திரு.அ.புகழேந்தி,
- திரு. தி.திருநாவுக்கரசு,
- திரு. சு.பாலசுந்தரம்,
- திரு. டி.இரவிசங்கர்,
- ஆர்.வித்யா,
- திரு. பி.கார்த்திக் ,
- திரு. சுந்தரமுருகன்,
- திரு. புதுவை யுகபாரதி,
- திரு. பா.திருநாவுக்கரசு,
- எம்.எஸ்.காந்திமேரி,
- மூ.சத்யா,
- ச.சிவப்பிரியா ,
- செ.சிவசங்கரி,
- நா.குணசுந்தரி,
- ஆ.தீபிகா,
- இரா.சானகி,
- இரா.கலைவாணி,
- தே.ஜெயந்தி,
- க.இரேவதி,
- முனைவர் இரத்தின புகழேந்தி,
- சி.கீதா,
- எ.கலைச்செல்வி,
- கே.இராஜகுமாரி,
- எ.சந்திரகலா
- எம்.சுபாஷினி,
- எம்.வெங்கடேசன்,
- திரு.சீ.சந்திரசேகரன்,
- திரு.பி.குழந்தைசாமி,
- திரு.வெங்கடேசபெருமாள்,
- திரு.ஜெ.பகிரதன்,
- திரு.ஜெயராஜ் தனியேல்,
- திரு.சுந்தர கலிவரதன்,
- திரு.ஆர்.சேகர் ,
- திரு.கே.குணசேகரன்,
- திரு.முருகதாஸ்,
- திரு.தமிழநம்பி,
- திரு.எழில் இளங்கோ,
- திரு.கோ.தாமரைக்கோ,
- திரு.சிவ.இளங்கோ,
- திரு.யாழினி சந்திரசேகர்,
- பேராசிரியர் உரு.அசோகன்,
- திரு.கமலச்செல்வம்,
- திரு.மு.சின்னமருது,
- திரு.மோசஸ்,
- திரு.பூராசாமி,
- திரு.செந்தமிழினியன்,
- திரு.அருணன்,
- திரு.ச.குணசேகரன்,
- திரு.சி,சேகர்,
- திரு.கலைச்செழியன்.
இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இன்னும் பல பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். கிராம அளவில் சிறு சிறு குழுக்களாக அமைத்து அவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழி முன்னேடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
இரா.சுகுமாரன்,
ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,
உலாபேசி: + 91 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இப்பட்டறை சிறப்பாக நடைபெற புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் உதவ முன்வந்துள்ளார்.
சற்குரு உணவக அரங்கம் மற்றும் உணவு ஆகியவற்றின் செலவுகளைத் தன் பொறுப்பில் செய்ய உறுதி அளித்துள்ளார். பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் “ஹோப்” நிறுவனம் ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது.
பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஹோப்” நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!
Recent Comments